×

திருச்சி மாநாடு வரவேற்பைப் பெற்றுள்ளது, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது: ஓபிஎஸ்

திருச்சி: திருச்சி மாநாடு வரவேற்பைப் பெற்றுள்ளது, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மற்றும் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

The post திருச்சி மாநாடு வரவேற்பைப் பெற்றுள்ளது, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது: ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Trichy Conference ,Trichy ,Bannir ,
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி...